உள்நாடு

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கியின் செயற்பாடானது, திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மின் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என மின்நிலைய பொறியியல் துறை தெரிவித்துள்ளது.

Related posts

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

இராஜாங்க அமைச்சர் ஜயந்த இராஜினாமா