சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள மற்றும் தாழ்நிலங்களில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பண்டிகை காலங்களுக்காக விசேட பேரூந்து சேவை

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி விளக்கமறியலில்