சூடான செய்திகள் 1

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

போலி ஆவணங்களை தயாரிக்கும் நிறுவனம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்