சூடான செய்திகள் 1

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரை முழுமையாக கைபற்றியது இலங்கை

நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க இங்கு வரவில்லை – ரணில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு

editor

கொரோனாவிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்தனர்