உள்நாடு

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு

(UTV | கம்பஹா) – நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியை மூடுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்குள்ள ஆடை நிலைய வியாபாரி மற்றும் அவரது மனைவி கொவிட் 19 எனும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – யஹியாகான்

editor

சனல் 4 விவகாரம் தொடர்பில் ஏற்படவுள்ள நிலை – உதய கம்மன்பில.

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்