சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

(UTV|COLOMBO) இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கொட்டதெனியாவ பகுதியை சேர்ந்த 40 வயதான இவர் கடந்த 21 ஆம் திகதி வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

எம்.ஆர். லதீப், இலங்கக்கோன் உள்ளிட்ட மூவருக்கு தெரிவுக் குழு அழைப்பு