உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு

editor

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்