உள்நாடு

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

(UTV | கொழும்பு) – களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 40 வயதுடைய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

பெரிய வெங்காயத்திற்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நடவடிக்கை

editor

சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு