உள்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது

(UTV | கொழும்பு) – காலிமுகத்திட போராட்டத்தின் செயற்பாட்டாளரான ரட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி சிலோன் வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் இன்று (01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் கோரும் நடவடிக்கைகளுக்கு முடிவு

மாவடிச்சேனை உப தபாலகத்திற்கு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

editor

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு