அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நீதிமன்றத்தில் மின்தடை – ரணிலின் வழக்கு தாமதமானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக உத்தரவு பிறப்பிக்க மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் 30 நிமிடங்கள் விடுமுறை எடுத்தது.

Related posts

2024 இல் மருத்துவ துறையின் நிலை – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

B.1.1.1 நாட்டில் பரவலாக சிக்கும் தொற்றாளர்கள்

இன்றைய வானிலை…