அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நீதிமன்றத்தில் மின்தடை – ரணிலின் வழக்கு தாமதமானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக உத்தரவு பிறப்பிக்க மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் 30 நிமிடங்கள் விடுமுறை எடுத்தது.

Related posts

பிரதமர் ஹரிணி – வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

editor

சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் பலி – ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

editor

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்