சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

(UTV|COLOMBO)-தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்