உள்நாடு

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம்

(UTV|கொழும்பு) – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை தற்போது வழங்கிவருகிறார்.

நீதவான் தம்மிக ஹேமபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்து.

குறித்த உரையாடல் தொடர்பான காணொளி குறித்தே வாக்குமூலம் ஒன்றை தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் அவர் வழங்கிவருகிறார்.

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானமில்லை

மகிந்தவை ஏன் நேரில் சந்தித்தீர்கள் – கரி ஆனந்தசங்கரி அதிருப்தி

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்