சூடான செய்திகள் 1

நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை

(UTV|COLOMBO)  நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு எதிர்வரும் 16ம் திகதி முதல் முன்னெடுத்துள்ளது.

இதற்கு மாறாக, சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடு திரும்பிய ஜனாதிபதி

கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கோட்டாபய ராஜபக்ஷாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு