வணிகம்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

(UTV|COLOMBO) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை ஊக்குவிக்க நடவடிக்கை

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்