உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்ட மேலதிக வகுப்புகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொவிட் 19 இன் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 25ம் திகதி மீளவும் தொடங்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை

இன்று முதல் இ.போ.ச டிப்போக்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள்

இரண்டு மீன்பிடி படகுகள் விபத்து – மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

editor