உள்நாடுபிராந்தியம்

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை – பாலித ரங்கே பண்டார.

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor

இடைக்கால தடை உத்தரவு நாளை வரை நீடிப்பு