உள்நாடு

நிதி அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

புதிய செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமனம்

editor