உள்நாடு

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதே நிதி அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

Related posts

நான்கு மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் இரு வார பயிற்சி

editor