சூடான செய்திகள் 1

நிகாப், புர்கா தடை நீக்கம்!

(UTVNEWS COLOMBO) – நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

கடந்த வருடத்தில் பஸ் விபத்துக்களில் 239 பேர் உயிரிழப்பு