உள்நாடு

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 1,869 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 5,969 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

editor

ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்