உள்நாடு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் – ஜனாதிபதி அநுர

editor

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை