உள்நாடு

நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை

(UTV | கொழும்பு) – நாளை முதல் ரயில் நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையான முறையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முகக் கவசம் அணிதல், கை கழுவதல் மற்றும் வெப்பநிலை பரிசோதனை ஆகிய சுகாதார நடைமுறைகள் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

நாடு முழுவதும் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் இந்த சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

editor

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள்