வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் சிறந்த முதல் மூன்று நிறுவனங்களுக்குள் மீண்டுமொருமுறை இடம்பிடித்த HNB