சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது​.

மேற்படி மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை , நாளை மற்றும் நாளை மறுதினம்  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

 

Related posts

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சி பெற அனுமதி