உள்நாடு

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

பிள்ளையானுடன் கலந்துரையாட ரணில் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு – உதய கம்மன்பிலவுக்கு அனுமதி – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

கசிப்பு கஞ்ஞாவைஏற்றுமதி செய்யவேண்டும் – டயனா கமகே.