உள்நாடு

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் சரி – சஜித்

editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று