உள்நாடுவணிகம்

ரயில் கட்டணம் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ரயில் டிக்கெட் கட்டண திருத்தம் நாளை (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (20) வெளியிடப்பட்டதுடன், 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு!

editor

துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் பலி

விமான நிலையம் திறப்பு தொடர்பான அறிவித்தல்