உள்நாடு

நாளை தொடங்க இருந்த GMOA போராட்டம் கைவிடப்பட்டது

நாளை (05) முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.

Related posts

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

குளிக்ச்சென்ற புத்தள நபர் ஜனாஸாவாக மீட்பு!

தனியாரிடம் உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானவை