சூடான செய்திகள் 1

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTVNEWS | COLOMBO)- சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை(03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில்

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா வாக்கு மூலம்