உள்நாடு

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புக்களினால் நாளை(09) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related posts

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள் – சஜித்

editor

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

editor

“ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் ரூ.30” – அரசுக்கு சவாலாகும் பேரூந்து சங்கங்கள்