உள்நாடு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) – நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அண்மையில் காலமான அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை(25) இடம்பெறவிருப்பதால் இவ்வாறு துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்