உள்நாடு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) – நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அண்மையில் காலமான அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை(25) இடம்பெறவிருப்பதால் இவ்வாறு துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க சிஐடிக்கு அனுமதி – கடவுச் சீட்டுக்களும் முடக்கம்