உள்நாடுசூடான செய்திகள் 1

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 4 பேர் தொடர்பிலான மருத்துவ பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்..

கடந்த 2 வாரங்களில் 456 தேர்தல் முறைப்பாடுகள்

editor

நீர் விநியோக கட்டணத்தில் சீர்திருத்தம்