கிசு கிசு

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார்.

மேற்படி நேற்று முதலாவதாக இடம்பெற்ற, தெரிவுக் குழுவின் விசாரணைகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரிக்கவே நாலக சில்வா அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த லசித் மலிங்க

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

கோஹ்லிக்கு பெண் பிள்ளை : மொய்த்தது விளம்பர நிறுவனங்கள்