சூடான செய்திகள் 1

நான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை – கோட்டாபய

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும், இலங்கை பிரஜை எனவும்  தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தன்னை எதிர்பார்ப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று