உள்நாடு

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

(UTV|AMPARA) – நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை, செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்