உள்நாடு

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

(UTV|AMPARA) – நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை, செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை

editor

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

editor