விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு

ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்குமாறு அமெரிக்க அதிபர் கோரிக்கை