உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு பிரதமரின் உரை நிகழ்த்தப்பட உள்ளது.

Related posts

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு

editor

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை – ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது – நளின் பண்டார எம்.பி

editor