உள்நாடு

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அதன்படி இந்த ஆண்டுக்கான அனைத்து குடிமக்களும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இருப்பதினை உறுதிசெய்து கொள்வதற்காக கிராம அலுவலரிடமிருந்து அல்லது www.elections.gov என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி வரை வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை கிராம அலுவலர்களிடம் சென்று அறிந்துகொள்ளலாம் என தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் கைது செய்யப்பட்டமை கவலைக்குரியது – சிறைவாசம் அனுபவிக்காமல் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்ரிபால சிறிசேன

editor

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!