உள்நாடு

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

(UTV| கொழும்பு) – இலங்கையில் தற்போது வரை 130, 000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 2,470 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

உதவிய அனைவருக்கும் நன்றி – ரிஷாதின் திறந்த மடல்

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர்

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்