உள்நாடு

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

(UTV| கொழும்பு) – இலங்கையில் தற்போது வரை 130, 000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 2,470 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஏப்ரல் மாத இறுதிக்குள்

மேலும் 63 பேர் பூரண குணம்

 பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்