உள்நாடு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை நீடிக்கும் !

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (26) குருணாகல் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

editor

அநுர சீக்கிரம் குணமடைந்து வந்து பதில் கூற வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor