உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

836 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 863 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்