உள்நாடு

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்

(UTV|கொழும்பு) – அனைத்து ஞாயிறு அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 20 வரையில் மூடப்படவுள்ளதாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மதரசா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை மூடங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

“மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பலின் இலங்கை வருகை

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்