உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

இன்றும் மழையுடனான காலநிலை