உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஐதேக முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]