உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் இன்று பிற்பகல் 2மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் தயார்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்

editor

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor