உள்நாடு

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

editor

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

editor

முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் ரிஷாட்