உள்நாடு

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த அமர்வு இம்மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில், அரசாங்க கொள்கை விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விசேட உரை மீதான விவாதத்தை 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரமழான் மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட உத்தரவு

வீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

editor

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்