உள்நாடு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக வழங்கிய தீர்ப்பு மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர முன்னெடுத்த விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி