அரசியல்உள்நாடு

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின் ஹன்சாட் அறிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் செயற்றிறன் குறிப்புகளைத் தயாரிக்கும் திறனுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts

காத்தான்குடியில் போதைக்கு எதிராக – பாரிய ஆர்ப்பாட்டம்.

கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்