உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை