உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

எண்ணெய் விலை குறைந்தது

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி