உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாளை இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த போராட்டம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை