உள்நாடு

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று(20) மாலை 4.30 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனசீவராசி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்திருந்தார்.

Related posts

மேல் மாகாணத்தில் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor